மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...
முஹம்மது நபி (570-632)
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...
இந்திய கடற்படையின் எக்சியூட்டிவ் பிரிவின் லாஜிஸ்டிக் பிரிவில் நிரந்த அதிகாரி பணியில் சேர திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
1. பிசி லாஜிஸ்டிக்-கேடர் ஜனவரி 2012 கோர்ஸ்:
கல்வித்தகுதி; பிகாம், பிஏ (பொருளியல்) பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி (ஐடி) அல்லது பிஇ,...
இந்திய விமானப்படையில் குரூப் ஒய் (நான் டெக்னிக்கல்) பிரிவில் ஏர்மேனாக பணியாற்ற திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: அறிவியல், கலை அல்லது வணிகவியல் பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில்...
கல்லூரி ஆசிரியருக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு (எஸ்.இ.டி. -செட்) விண்ணப்பங்கள் மே 14 முதல் வழங்கப்பட உள்ளதாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)...
இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு ஏற்பட்டுள்ள 131 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்கள் வருமாறு:
பணியின் பெயர்: Multi Tasking Staff
காலியிடங்கள்:...
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) பி.இ., எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வில் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு உரிய முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல்,...
சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...
மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய
விலையில் கிடைப்பது வாழைப்பழம்.
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும்
தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில்
மலிந்து கிடைக்கின்றன.
அப்பிளை விட சிறந்தது, பல வகை...
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக
அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம்
பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு.
நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம்
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....