The 100 - Micheal H. Hart (1978)

2. ஐசக் நியூட்டன் (1642-1727)

ஐசக் நியூட்டன் (1642-1727) உலகில் தோன்றிய விஞ்ஞானிகள் அனைவரிலும் தலை சிறந்தவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தவர் ஐசக் நியூட்டன். தலை சிறந்த வான நூலறிஞராகத் திகழ்ந்த கலிலியோ 1642 இல் காலமானார். அதே ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று இங்கிலாந்திலுள்ள ஊல்ஸ் திரோப் என்னுமிடத்தில் நியூட்டன் பிறந்தார்....

3. ஏசு கிறிஸ்து (கி.மு.6-கி.பி.30)

ஏசு கிறிஸ்து (கி.மு.6-கி.பி.30) மனிதகுல வரலாற்றில் ஏசு கிறிஸ்துவின் தாக்குறவு தெளிவானது; அளப்பரியது. எனவே, இந்தப் பட்டியலில் அவருக்கு முதலிடம் அளிப்பதற்கு யாரும் மறுப்புக் கூற மாட்டார்கள். அப்படியிருக்க, வரலாற்றில் மிகப் பெரும் செல்வாக்குடன் விளங்கும் ஒரு சமயத்திற்கு அருட் கிளர்ச்சியாகத் திகழும்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

பயனுள்ள தகவல்

கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்க

19/09/2012 18:46
கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும்...

அரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு

10/09/2012 18:35
  உயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி...

உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்

10/09/2012 18:12
உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு...

தகவல் அறியும் உரிமை சட்டம் வழிகாட்டி கையேடு

09/09/2012 07:39
6564565-Thagaval-Ariyum-Sattam-Details.pdf (1,2 MB) தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்!! தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு? அரசு அலுவலகங்கள்...

தற்போதைய நாட்காட்டி பற்றிய வரலாறு (history of Gregorian Calender)

31/12/2011 09:40
    கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்...
1 | 2 | 3 | 4 | 5 >>

ஆரோக்கிய தகவல்

வாத நோயை வதம் செய்யும் கோவைக்கிழங்கு

22/10/2012 09:24
  சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!

20/09/2012 19:58
  இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...

மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!

20/09/2012 19:55
    மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....

அப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்!

17/09/2012 20:04
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன. அப்பிளை விட சிறந்தது, பல வகை...

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!

16/09/2012 23:56
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....
1 | 2 | 3 | 4 | 5 >>