இராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்தனர்.
இராமேசுவரத்திலிருந்த நேற்று சுமார் 600 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு...
டெல்லி: அமெரிக்கா மற்றும் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தை விட இந்தியாவில் பெட்ரோல் அதிகமாக விற்கப்படுகிறது.
இத் தகவலை மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங்கே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை...
மாஸ்கோ: தற்கொலை செய்து கொள்ள தேவையான பணத்திற்காக, முகமூடி அணிந்து வந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.
ரஷ்யாவில் உள்ள இஷ்கெவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள உரால்ஸ் நகரில் ஒரு வங்கி உள்ளது. இங்கு வெள்ளை முகமூடி அணிந்து கொண்டு கையில் கத்தியுடன்...
பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் ஹூவாகாவ்டன் என்ற நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 6ம் தேதி...
இஸ்லாமாபாத், இந்தியா- பாகிஸ்தான்இடையேயான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
புதிய விசா நடைமுறைப்படி, ஒரு தனிநபருக்கான விசா காலம் 3 மாதம் என்பது 6 மாதமாக நீட்டிக்கப்படும். இதேபோல் 3 இடங்களுக்கு செல்லலாம் என்பது 5 இடங்களாக மாற்றப்படுகிறது.
இந்தியாவில் உள்ள...
கவுகாத்தி, ஆக. 1-
அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியினருக்கும், சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிடையே ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறி மாநிலத்தின் அமைதியை சீர்குலைத்தது. இந்த கலவரத்தல் 56 பேர் உயிரிழந்தனர்.
பல லட்சம் மக்கள் உயிருக்குப் பயந்து அரசின் நிவாரண...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஐந்து குறைந்த சக்திகொண்ட குண்டுகள் வெடித்தன. ஆறாவது குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
புனே நகரின் மிகவும் பரபரப்பான ஜங்க்ளீ மகராஜ் சாலையில் இன்று மாலை வெடித்த இந்த குண்டுவெடிப்பால், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பல்கந்தார்வா திரையரங்கு, தேனா வங்கி கிளை,...
குஜராத் கலவரத்தின் போது தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டுத் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று...
தமிழகத்தில் வரி சீரமைப்பு காரணமாக புதன்கிழமை முதல் பெட்ரோல் லிட்டருக்கு 97 காசும், டீசல் லிட்டருக்கு 15 காசும் விலை குறைந்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இரண்டு நாள்களுக்கு முன்பு பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு 89 காசு உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர்...
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, வதோதராவில் உள்ள பெஸ்ட் பேக்கரியை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த நான்கு ஊழியர்கள் அகமது சித்திக், ரயீஸ் கான், சாசாத் கான் பதன், ஷாலின் கான் பதன் ஆகியோர் வழக்கு...