
கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை
அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற
கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று
சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும்...
உயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி...
உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு...
6564565-Thagaval-Ariyum-Sattam-Details.pdf (1,2 MB)
தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்!!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள்...
கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்...
அமெரிக்காவில் யார் யார் எதற்காக இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பியூ ஆய்வு மையம் பொதுமக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2,250-க்கும் அதிகமானவர்களிடம் தொலைபேசி மூலம்...
சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பாக நாளிதள் ஒன்றில் வெளியிடப்பட்டள்ள இந்த விளம்பரம் இமெயில் மூலம் பெறப்பட்டது. அதன் சாரம்சம் வருமாறு.
சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது அதை இப்பபோது ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் பதிவு செய்ததை புதிப்பித்துக் கொள்ளவும் வழிவகை...
ராக்கிங் கொடுமைக்கு எதிராக "ஹெல்ப்லைன்' எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பொறியியல், கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ""ராக்கிங்'' என்ற பெயரில் கேலி செய்யப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவியர் தற்கொலைகள், கல்லூரி விட்டு வேறு கல்லூரிக்கு செல்லுதல், படிக்க இயலாமை போன்றவை...
தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறையின் சார்பாக சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11,12, ITI, PolyTechnic, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி...
சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம்தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
https://www.textbooksonline.tn.nic.in
தகவல்...