
இந்திய கடற்படையின் எக்சியூட்டிவ் பிரிவின் லாஜிஸ்டிக் பிரிவில் நிரந்த அதிகாரி பணியில் சேர திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
1. பிசி லாஜிஸ்டிக்-கேடர் ஜனவரி 2012 கோர்ஸ்:
கல்வித்தகுதி; பிகாம், பிஏ (பொருளியல்) பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி (ஐடி) அல்லது பிஇ,...
இந்திய விமானப்படையில் குரூப் ஒய் (நான் டெக்னிக்கல்) பிரிவில் ஏர்மேனாக பணியாற்ற திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: அறிவியல், கலை அல்லது வணிகவியல் பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில்...
கல்லூரி ஆசிரியருக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு (எஸ்.இ.டி. -செட்) விண்ணப்பங்கள் மே 14 முதல் வழங்கப்பட உள்ளதாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)...
இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு ஏற்பட்டுள்ள 131 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்கள் வருமாறு:
பணியின் பெயர்: Multi Tasking Staff
காலியிடங்கள்:...
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) பி.இ., எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வில் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு உரிய முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல்,...
"திருச்சியில் அடுத்த மாதம் 60 மாணவர்கள் கொண்ட புதிய ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் திறக்கப்படுகிறது' என, இதன் இயக்குனர் டாக்டர். பிரபுல்ல அக்னிகோத்ரி தெரிவித்தார். திருச்சியில் திறக்கப்பட உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், தயார் நிலையில் உள்ளன. 12 பேராசிரியர்கள்...
''தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் சி.வி. சண்முகம் ,...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்பட 8 விதமான உயர் பதவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்1 தேர்வு மூலமாக நேரடியாக...
பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2010-11 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு...
இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பீ.பி.ஓ. துறைகள் ஆகியவையே அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இது நாட்டில் உருவான மொத்த வேலைவாய்ப்புகளில் 66 சதவீதமாகும்.
செப்டம்பர் வரை முடிவடைந்த காலகட்டத்தில் இந்தத் துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் 8.54...