
அல்லாஹ்வின் திருப்பெயரால்………
16-10-2012
அவசர இதய மருத்துவ உதவி வேண்டி
அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையைச் சேர்ந்த முன்னால் போலீஸ் காரர் சகோ. சேக்தவூது அவர்களின் மகன் சகோ. தமீம் தீன் (வயது 39)...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பார்ந்த சகோதரர்களே!
நமதூரைச் சார்ந்த சகோரர் சித்தீக் (சில வருடங்களுக்கு முன் லியாக்கத் அலி டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றியவர்) அவர்களுக்கு 3 மாத ஆண்குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார் உடனே இராமநாதபுரத்தில் வைத்து பார்த்து...
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் முஹைதீன் அப்துல் காதர் அவர்களுக்கு உதவிகள் வேண்டி நம் மக்களுக்கு செய்திகள் தெறிவிக்கப்பட்டு அதை தொடர்ந்து பெற்றுத் தரும் முயற்சியில் பல சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது மருத்துவ செலவீனங்களுக்காக இதுவரை...
அல்லாஹ்வின் திருப்பெயரால்
புதுவலசையைச் சேர்ந்த மர்ஹும் சேகு நூர்தீன் மற்றும் சாரா பீவி அவர்களின் மகனும் சகோதரி மர்ஜான் பேகம் அவர்களின் கணவருமான சகோதரர் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் சிறு வயதிலிருந்தே சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். தற்போது அவரது இரண்டு சிறுநீரகமும்...
புதுவலசை மேற்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர் இக்பால் அவர்கள் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததும் அவருக்காக பல்வேறு தரப்பு மக்களும் உதவி செய்ததும் தாங்கள் அறிந்ததே.
கடந்த 2 மாதங்களாக தனது அறுவைசிகிச்சைக்கு முந்திய பரிசோதனைக்காக சென்னையில் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்....
3-8-2010
சென்னையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வரும் சகோதரர் இக்பால் அவர்களின் அனைத்து பரிசோதனைகளும் முடிந்த நிலையில் அடுத்தவாரம் 11-8-2010 அன்று மருத்துவர்கள் தெறிவித்துள்ளனர். இதற்க்காக வரும் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்....
31.07.2010
அஸ்ஸலாமு அலைக்கும்...
சகோ. இக்பால் கிட்னி சிகிச்சைக்காக சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது சிகிச்சை நிலை தற்போது அரசு சம்மந்தப்பட்ட கோர்ட் ஆர்டா் உட்பட அனைத்து பரிசோதனைகளும் இன்றுடன் முடிவடைந்து விட்டது. இனஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில்...
Socail Works
சகோதரர் இக்பால் அவர்களின் மருத்துவ செலவுக்காக குவைத் தவ்ஹீத் சகோதரர்கள் சார்பில் ரூபாய் 16,000 வழங்கப்பட்டது.
அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரர் இக்பால் அவர்களின் கிட்னி அறுவைசிகிச்சைக்காக இதுவரை 5.5 இலட்சங்கள்(கடைசியாக துபையிலிருந்து தமுமுக சார்பில்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உதவிடுவீர்
இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது இக்பால் அவர்கள் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக வாரம் இருமுறை இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உடலில் செழுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இதற்க்கு...