
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையை பொறுத்தவரை இரண்டு முக்கியமான அடிப்படையை கொண்டது.
1 . ஏகத்துவம் (நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்) - மார்க்கப்பணி
அல்லாஹ்வை மட்டும் வணங்குவது அவனது...
Old News
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்பாட்டத்திற்கு புதுவலசை கிளையிலிருந்து 2 ஆம்னியில் பெண்களும், 1 ஆம்னி மற்றும் 1...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
கூட்டுக் குர்பானி 29-11-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சர்பில் இந்த வருடம் கூட்டுக் குர்பானி விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி புதுவலசை...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
பெருநாள் தொழுகை 28-11-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆண்களுக்கு...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
டிசம்பர் 6 2009
இந்த வருடம் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. அதை மக்களிடம் தெறிவிக்கும் விதமாக நமதூர்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
பள்ளிவாசல் கழிவரை வேலை... கான்கிரீட் போடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
20-11-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் ரூ. 923.00. அதை அப்படியே கீழக்கரையைச் சேர்ந்த ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப் பட்ட...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
14-11-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பாக 2 யுனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் கணகமனி கிளினிக்கில் பிரசவத்திற்க்காக...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
9-11-2009
கடந்த 7 ஆம் தேதி மாவட்ட பொதுக்குழுவுக்கு வருகை தந்த மாநில நிர்வாகிகளான தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்களும் பொதுச் செயலாளர் சகோ. அப்துல்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
1-11-2009
தவ்ஹீத் பள்ளில் கழிவறை கட்டுவதற்க்கு சகோதரர் ரஹ்மத்துல்லா (ஆஸ்திரேலியாவிலிருந்து) அனுப்பிய தொகையில் கழிவறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
23-9-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று 22-9-2009 அன்று நடைபெற்றது. அதில் ரமளான் மாதத்தின் இப்தார்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
21-9-2009
அல்ஹம்துலில்லாஹ்.... நோன்பு பெருநாள் தொழுகை ஆண்களுக்கு தவ்ஹீத் பள்ளி மைதானத்திலும் பெண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.
சரியாக காலை 7.30...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
20-9-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 30 ஆயிரத்திற்க்கும் அதிகமாக பொருளாகவும், பணமாகவும் ஏழைகளுக்கு பித்ரா வினியோகிக்கப்பட்டது.
பனைக்குளம் தவ்ஹீத்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
15-09-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி கடந்தத ஞாயிற்றுக் கிழமை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. அதில் மாநில மாணவரணி பேச்சாளர்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
30-8-09
அல்ஹம்துலில்லாஹ்புதுவலசை தவ்ஹீத் பள்ளி வேலைகள் தற்க்காலிகமாக ... முடிக்கப்பட்டு ரமளான் இரண்டாம் நாளிலிருந்து தொழுகை நடந்து வருகிறது. இரவுத்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
கடந்த 27-5-2009 அன்று புதுவலசையில் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் சகோதரர் பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
1.2.2009
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நமதூரில் கடந்த வருடம் ஸபர் மாதம் நடந்த அரபியப்பா மௌலூது வழாவிற்க்குப் பிறகு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையை யாவரும் அறிவீர்கள். இமாம் ஜமாமததை பின்பற்றி தொழாமல்...