
நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே நேற்று முன்தினம் திடீரென குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் பலியாயினர்.
பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் எண்ணெய் அமைச்சக...
பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
சமச்சீர் கல்விக்கானப் புத்தகங்களை ஜூலை 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம்...
செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம்...
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த படை துருப்புகளில் பிரிட்டன் ராணுவ வீரர்களும் உள்ளனர்.
வருகிற 2014ஆம் ஆண்டு கால கட்டத்தில் அனைத்து பிரிட்டன் துருப்புகளும் நாடு திரும்ப திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 500 வீரர்கள் நாடு திரும்புவார்கள் என...
அல்சகாபாப் நிர்வகிக்கும் சோமாலியா பகுதியில் ஐ.நா தனது முதல் நிவாரண உதவியை துவக்கி உள்ளது.
ஆப்பிரிக்கா பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதில் சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
யுனிசெப் அமைப்பு உணவு மற்றும் மருந்துகளை ஊட்டச்சத்து இல்லாத...
அமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை போயின. அமெரிக்காவின் ராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களின் கோப்புகளை (பைல்களை) ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பாதுகாத்து வருகிறது. அதில் இருந்த ராணுவ வீரர்களின் இ-மெயில் முகவரிகள் திருடப்பட்டு தகவல்கள் கொள்ளை...
ருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பொருள்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்துள்ளது தமிழக அரசு. இதன் மூலம் அரசுக்கு ரூ 4200 கோடி வருவாய் கூடுதலாகக் கிடைக்கும்.
தமிழக அரசு வரிவருவாயைப் பெருக்கும் வகையில் சில பொருட்களுக்கு விற்பனை வரி, வாட் வரி விகிதங்களை உயர்த்தியும் மாற்றியும்...
மது அருந்தி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சில தருணங்களில் விமான ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்வதால் விபத்து ஏற்படுகிறது.
வான்கூவர் தீவில் கடந்த ஆண்டு ஒரு விமானம் இதுபோன்ற நிகழ்வால் விபத்துக்கு உள்ளானது. மது அருந்திய பயணிகள் விமான ஓட்டியிடம் வாக்குவாதம் செய்ததால் வான்கூவரில் விமானம் நொறுங்கி 4...
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக்க ஏராளமான எண்ணிக்கையில் ஆக்கபூர்வமான தலைவர்கள் தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
தேசியப் பொருளாதார மேம்பாடு போட்டித்திறனின் அடிப்படையில் அமைந்துள்ளது. போட்டித்திறன் சிறந்த அறிவால் உருவாகிறது....
ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது. அது ஒரு நோய் என்று கூறிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த ஜில்லா பரிஷத் தலைவர்கள் மற்றும் மாநகர மேயர்கள் மாநாட்டில் பேசிய குலாம் நபி ஆசாத், ஓரினச்சேர்க்க என்பது...