மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து...
முஹம்மது நபி (570-632)
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும்...
கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை
அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற
கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று
சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும்...
உயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி...
உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு...
6564565-Thagaval-Ariyum-Sattam-Details.pdf (1,2 MB)
தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்!!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள்...
கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்...
பிரிட்டிஷ் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சோதனைக் குழாய் மூலம் குழந்தைகளை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதனை மருத்துவத்துக்கான நோபல் பரிசு தேர்வு குழுவினர்...
லண்டன், அக்.3: உலகிலேயே முதல் முறையாக பதினைந்து வயது சிறுவன் ஒருவனுக்கு செயற்கை இருதயம் பொருத்தி மருத்துவ சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகள் இயல்பான வாழ்க்கை வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள அந்த சிறுவன் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோதிலும் நலமாக...
ரத்தம், சிறுநீர் சோதனைகளின் மூலம் நீரிழிவு நோய் கண்றியப்படுகிறது. நோயின் அறிகுறி தெரிந்த பின்னர்தான் அவை அறியப்படுகிறது. தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோயின் பாதிப்பை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் பிரிட்டிஷ் அறிவியல் திருவிழா...
பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம்.
15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.
இவற்றை எளிதில்...
மனிதனுக்கு வாய்ப்புகளும், வசதிகளும் பெருகப் பெருக பிரச்சினைகளும் அதிகரிக்கத்தான் செய்கின்றன.
நமக்கு இருப்பது போல் டெலிவிஷன், செல்போன், போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் நம் முன்னோர்களுக்கு கிடையாது. காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது நோய் வந்தால், மருந்து, மாத்திரை...