
காஷ்மீரின் சில பகுதிகளில் ஆயுதப் படை சட்டம் ரத்து: ஒமர்
Last Updated :
நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த காவல்துறையினரை நினைவுகூரும் விதமாக ஸ்ரீநகரையடுத்த ஜேவான் ஆயுதப் படை போலீஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நி
ஸ்ரீநகர், அக். 21: அடுத்த ஒரு சில நாள்களுக்குள் ஜம்மு...
அரபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாண்டின் தொடக்கத்தில் அரபுமக்கள் கொதித்தெழுந்தனர். அதன் பலனாக, துனீசியா, எகிப்து, யேமன், சிரியா என்று பல அரபுநாடுகளில் ஆட்சிமாற்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்படும் இந்தப் புரட்சி, சில நாடுகளில் வெறுமே ‘கிளர்ச்சி’ என்ற...
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் தூதுக்குழுவினர் தங்கள் அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் தாக்கல் செய்தனர்.
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய...
கொலை, கொள்ளை குற்றத்தில் ஈடுபட்ட எட்டு வங்கதேசப் பணியாளர்களுக்குக் கடந்த வெள்ளியன்று (07 OCT 2011) சவூதி தலைநகர் ரியாத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இக்குற்றத்தில் உடந்தையாக இருந்தமைக்காக மற்ற மூன்று சக வங்கதேசத்தவருக்குச் சவுக்கடிகளும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தகவலை...
காபூலில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ புகலிடம் அளித்துவருவதாக அமெரிக்கா கூறியதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்காண்டின்டல் ஹொட்டல் மீது பயங்கரவாதிகள்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி இப்பகுதியின் தலைவர் முகமது அப்பாஸ் ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூனிடம் இன்று மனு அளிக்க உள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே பாலஸ்தீனம் தனி...
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது ஆப்ரிக்காவிலும், அரபு தீபகற்பத்திலும் விரிவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:...
கடந்த திங்கட்கிழமை (19.09.2011) இரவில் ஐனபூஸ் கிராமத்தில் உள்ள பலஸ்தீனர்களின் விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தீமூட்டியுள்ளனர். சட்ட விரோத யூதக் குடியேற்றத்தைச் சேர்ந்த இந்த யூத ஆக்கிரமிப்பாளர்களிடம் அண்மைக் காலமாக ஆயுதப் புழக்கம் அதிகரித்திருப்பதாக உள்ளூர் வட்டாரங்கள்...
சீனாவில் தற்கொலைகளின் எண்ணி்க்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை முயற்சிகள் சீனாவில் நடக்கின்றனவாம். இவர்களில் பெரும்பாலானோர் எப்படியாவது காப்பாற்றப்பட்டாலும்,...
ஈராக்கில் உள்ள மேற்கு பாக்தாதில் சிரியாவில் இருந்து பேருந்தில் வந்த 22 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம மனிதர்கள் சுட்டுக் கொன்றனர்.
சிரியாவில் இருந்து 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நேற்றிரவு 9.30 மணிக்கு மேற்கு பாக்தாத் பகுதியில் உள்ள...